2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மட்டு. பல்கலைக்கழகம் தொடர்பில் விவாதம்

Editorial   / 2019 ஜூலை 20 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில், அடுத்த மாதம் 6ஆம் திகதி, சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 குறித்த யோசனை ஜே.வி.பியினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .