2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மண் சரிவு அபாய எச்சரிக்கை

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் சீரற்ற வானிலையின் காரணமாக இரத்தினபுரி, பலாங்கொடை, இரத்தினபுரி - வெவல்வத்த வீதி ஆகிய இடங்களில் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு மய்யத்தாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .