2025 மே 19, திங்கட்கிழமை

மத்திய மாகாண சபை உறுப்பினர் கைது

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ பண்டார ஹேரத் சந்தேகத்தின் பேரில் இன்று(25) காலை தம்புள்ளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில், தொழிற்சங்க உறுப்பினர்கள் புகார் வழங்கியதையடுத்தே அவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X