Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Simrith / 2025 ஜூலை 09 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தகுதியற்ற கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்காக ஆவணங்களை போலியாக தயாரித்தது தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, சந்தேக நபருக்கு 25,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 2 மில்லியன் ரூபாய்க்கான இரண்டு சரீரப் பிணைகளுடன் பிணை வழங்கினார்.
சந்தேக நபர் இலங்கையில் உள்ள எந்த சிறைச்சாலைக்கும் நுழைவதைத் தடை செய்யவும் நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
3 hours ago