2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மரண தண்டனை கைதி பட்டதாரியானார்

Kanagaraj   / 2017 ஜனவரி 05 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டி, கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் படுகொலை தொடர்பில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டிருந்த முன்னாள் உப-பொலிஸ் பரிசோதகரான பீ.ஏ. லக்மினி இந்திக பமுனுசிங்க, தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .