2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மரண தண்டனைக்கு எதிராக யோசனை

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுப்பது தொடர்பான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக, ஆளுங்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொடவினால், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .