2024 மே 02, வியாழக்கிழமை

மரணத் தண்டனைக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

Editorial   / 2019 ஜூலை 01 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரணத் தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு, ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி, இன்று உயர்நீதிமன்றத்தில் 10 அடிப்படை உரிமை  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .