Editorial / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோ வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மற்றுமொரு வைத்தியர் மரணமடைந்துள்ளார்.
ஆனமடுவையைச் சேர்ந்த வைத்தியர் வசந்த ஜயசூரிய (வயது 56) என்பவரே மரணமடைந்துள்ளார். கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்ட அவருக்கு சமீபத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago