2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மல்வத்து தேரர்- ராஜித கலந்துரையாடல்

Editorial   / 2018 நவம்பர் 25 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில், மல்வத்து மாநாயக்க தேரர் திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்குமிடையில் நேற்றைய தினம் (24) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் 1 மணித்தியாலம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் அரசாங்கத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம், புதிய பிரதமர் நியமனம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நடவடிக்கைகள், நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி உள்ளிட்டவைத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய அரசியல் நெருக்கடியால் உலக நாடுகள் இலங்கையை குறைவாக மதிப்பிடும் என தேரர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .