2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மஹிந்தவின் கோமாளிக் கொள்கை

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மொழி வேண்டாம் ஆனால், திருட்டு தேங்காய் அடிக்க தமிழ் இந்துக் கடவுள்களான  விஷ்ணுவும் காளியம்மனும் வேண்டும் என்பதுதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோமாளிக் கொள்கையாக இருக்கிறது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அரசகரும மொழி ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் நடத்தப்பட்ட, அரசகரும மொழிக்கொள்கை தொடர்பான அறிவுறுத்தல் கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .