2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு

Editorial   / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட யாதுரிமை பேராண்மை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியனவே, ஒரு நீதிப்பேராணை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே மேற்படி யாதுரிமை பேராண்மை மனுவைத் தாக்கல் செய்திருந்தது.

122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .