2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மாஓயா பாலத்துக்கு அருகில் விபத்து

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்குரன்கெத – மாஓயா பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற லொரி மற்றும் டிப்பர் வாகன விபத்தில், மோட்டார் சைக்ககிள் உட்பட மூன்று வாகனங்கள் ​விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) காலை இடம்பெற்ற குறித்த விபத்தில், டிப்பர் வாகனத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .