2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

மாகாண சபைகளிடம் அனுமதி பெறுமாறு உயர்நீதிமன்றம் தீர்மானம்

Editorial   / 2019 ஜூலை 26 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச காணிகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில், மாகாண சபைகளின் கருத்துகளை கேட்டறிந்து கொண்டதன் பின்னர், அதனை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்குமாறு உயர்நீதிமன்றம் ஒரு தீர்மானத்துக்கு இன்று (26) வந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .