2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மாற்று பாதைகளை கையாளுமாறு வேண்டுகோள்

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க கோட்டை ரஜமஹா விகாரைக்கு அருகில் இடம்பெறவுள்ள இறுதி பெரஹெர உற்சவத்தின் காரணமாக மிரிஹான, நு​கேகொடை, கோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு அருகில், இன்று மாலை 6 மணிக்கு அப்பகுதி வழியான போக்குவரத்தை மேற்கொள்ள முடியாததன் காரணமாக,மாற்று பாதைகளை கையாளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜூபிலி பகுதி, பாகொடை வீதி, பங்கலா சந்தி, பெத்தகான சந்தி ஆகிய பகுதிகளுக்கான  மாற்று பாதைகளை கையாளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .