Editorial / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பில்லேவ விகாரையில் இடம்பெறவுள்ள பெரஹெர உற்சவத்தின் காரணமாக இன்று இரவு ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து செய்யமுடியாத காரணத்தால் மாற்று வழிகளை கையாளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 8 மணியளவில் குறித்த விகாரையில் இடம்பெறவுள்ள பெரஹெர உற்சவத்தின் காரணமாக ஹொரணை 120 பஸ் வீதி வழியாக போக்குவரத்து செய்வதற்கு முடியாதெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026