2025 ஜூன் 28, சனிக்கிழமை

மாற்று வழிகளை உபயோகிக்க வேண்டுகோள்

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பில்லேவ விகாரையில் இடம்பெறவுள்ள பெரஹெர உற்சவத்தின் காரணமாக இன்று இரவு ​ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து செய்யமுடியாத காரணத்தால் மாற்று வழிகளை கையாளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 8 மணியளவில் குறித்த விகாரையில் இடம்பெறவுள்ள பெரஹெர உற்சவத்தின் காரணமாக ​ஹொரணை 120 பஸ் வீதி வழியாக போக்குவரத்து செய்வதற்கு முடியாதெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .