2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாவனெல்ல புத்தர் சிலை விவகாரம்; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 15 பேரையும் இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்​களை இன்று (08) மாவ​னெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போ​தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .