Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 13 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவனெல்லை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி மாவனெல்லை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (13) குறித்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago