2025 ஜூலை 05, சனிக்கிழமை

மின்சாரம் தாக்கி மூவர் பலி

Editorial   / 2019 டிசெம்பர் 30 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாத்தளை- உக்குவளை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

தாய், தந்தை, மருமகள் ஆகிய மூவருமே இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

நேற்று இரவு பத்து மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பன்றிக்கு வைத்த  சட்டவிரோத மின்சார பொறியில் சிக்கியே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .