2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மின்சாரம் துண்டிக்கப்படும்

Editorial   / 2019 மார்ச் 22 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் உற்பத்தி நிலையத்தை அண்டிய பகுதிகளிலுள்ள நீர்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதன் காரணமாக, அறிவித்தல் விடுக்காம​ல் தினமும் மின் துண்டிப்பை மேற்கொண்டு வருவதாக, இலங்கை  மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் கட்டமைப்பை சீராக பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சார சபை தெரிவித்துள்ளது.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X