2026 மார்ச் 23, திங்கட்கிழமை

மின்துண்டிப்பால் 177,000 பேர் பாதிப்பு

Editorial   / 2021 மே 27 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக, மரக்கிளைகள் முறிந்து, மின்கம்பங்களில் விழுந்தமையால், மின்சாரமின்றி ஒரு இலட்சத்து 77ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .