Editorial / 2021 நவம்பர் 07 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ன ஸ்கிரிப்ட் இந்நிலை தொடருமாயின் விருப்பம் இன்றியேனும் மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
ஆகையால், பொது இடங்களில், ஏனைய வைபவங்களின் போது சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு அறிவுத்தியுள்ளார்.
49 minute ago
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago
7 hours ago
7 hours ago