Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருது – மாளிகைக்காடுதுறை பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இவர்கள் காணாமற்போயுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமுருது, காரைத்தீவைச் சேர்ந்த மூவரே காணாமல் போயுள்ளனர் என்றும் இவர்களது அலைபேசிகளும் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேடுதல் நடவடிக்கைகளில், சக மீனவர்களின் நான்கு படகுகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
27 Jun 2025
27 Jun 2025