2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

முறைப்பாடுகளின் எண்ணிக்கை 900 வரை உயர்வு

Editorial   / 2019 ஜூன் 12 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் மாவட்ட போதனா வைத்தியசாலையின் வைத்தியதிகாரி மொஹமட் ஷாஃபி க்கு எதிரான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 943ஆக அதிகரித்துள்ளது.

குருநாகல் மற்றும் தம்புள்ளை ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளில், வைத்தியர் ஷாஃபியிடம் வைத்தியம் செய்துக்கொண்டதாக்கூறி, பெருமளவிலான தாய்மார்கள் தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .