2025 ஜூன் 25, புதன்கிழமை

முழுமையாக அகற்றப்பட்டுவரும் கொழும்பு குப்பைகள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரில் தேங்கியிருக்கும் குப்பைகள் நாளைய தினம் (12) முழுமையாக அகற்றப்படுமென, கொழும்பு மாநகர சபையின் நகர ஆணையாளர் பாலித நாயகார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தேங்கியுள்ள குப்பைகளில் ஒரு தொகையை புத்தளம் - அருவக்காடு பகுதிக்கு கொண்டுசென்றுள்ளதுடன், நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட இப்பணிகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .