Freelancer / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நேற்றைய தினம் (15) கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக பதிவாகி உள்ளது.
சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளது.
11 minute ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
8 hours ago
8 hours ago