Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலும் 326 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொட கொத்தணியின் நெருங்கிய தொடர்பாளர்கள் ஆவர்.
அந்தவகையில், இதனுடன் மினுவாங்கொட, பேலியகொட சிறைச்சாலை கொத்தணிகளில் 30,785 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இலங்கையில் 25,652 பேர் கொவிட்-19-இலிருந்து குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 34,447 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago