2025 ஜூன் 14, சனிக்கிழமை

மேலும் 332 பேர் குணமடைந்தனர்

J.A. George   / 2020 நவம்பர் 03 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 332 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5581 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 46 வைத்தியசாலைகளில் 5733 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .