2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மேலும் 463 பேருக்கு தொற்று உறுதி

S.Sekar   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இன்று கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 463 பேர் இனங்காணப்பட்டுள்ளனனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனூடாக இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவ ஆரம்பித்தது முதல் இதுவரையில் ஒரு நாளில் பதிவாகிய உயர்வான தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்றைய தினம் (28) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக 1451 பேர் இன்றைய தினம் கொவிட்-19  தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .