2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

மேலும் 60 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 ஜூன் 20 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருகைதர முடியாமல் இலண்டனில் சிக்கியிருந்த 60 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் இவர்கள் இன்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X