2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மேலும் இருவர் பூரண குணம்

Editorial   / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றிலிருந்து மேலும் இருவர் பூரண  குணமடைந்துள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, 118 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X