R.Maheshwary / 2021 மே 28 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, மொரட்டுவ நகரசபையின் தவிசாளர் செயற்பட்ட விதம், மோசமான முன்னுதாரணம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இதனால் குறித்த முழு திட்டமுமே வீணாகிவிட்டதென தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான சம்பவத்துக்கு இடமளிக்கக் கூடாதென்றும் தெரிவித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago