2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

Editorial   / 2025 ஜூலை 13 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிள் தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டனர். இந்த விபத்து மீரிகம-பஸ்யால பிரதான வீதியில் மல்லேஹேவவில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. வத்துபிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்கள் அமிதிரிகல மற்றும் தெஹியோவிட்டவைச் சேர்ந்த 25 மற்றும் 35 வயதுடையவர்கள். விபத்து தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .