2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

யாழில் விபத்து; இருவர் பலி

Editorial   / 2020 ஜூன் 21 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குபட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றைய இளைஞன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X