2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ராஜபக்ஷ அறக்கட்டளை: இருவர் கைது

Kanagaraj   / 2016 மே 23 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என்று கூறப்படும், கம்பஹா ஒருதொட்ட காணி தொடர்பில், வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த ராஜபக்ஷ அறக்கட்டளையின் உறுப்பினர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .