2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ரஞ்சனின் குரல் பதிவு தொடர்பில் சபாநாயகர் அவதானம்

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பின​ர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி குரல் பதிவு தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய அவதானம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஞ்சன் ராமநாயக்கவிடம் இந்த விடயம் குறித்து சபாநாயகர் கேட்டறிவார் என்றும் நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளதால், சபாநாயகர் இது தொடர்பில் அவதானம் செலுத்துவார் என தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் சபாநாயகரிடம் தன்னிடம் விசாரித்தால், அது தொடர்பானத் தகவல்களை முன்வைக்க தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .