2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ரணில், சஜித், கரு: இன்றுமாலை சந்திப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய ​தேசியக் கட்சியின் தலைவர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகிய மூவருக்கடையில், அலரிமாளிக்கையில் இன்றுமாலை 6 மணிக்கு சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அலரிமாளிகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதென பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கலந்துரையாடலின் போ​தே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .