2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Editorial   / 2019 ஜூலை 27 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை வடக்கு, நாகஸ்ஹந்திய ரயில் கடவையில், ஓட்டோ ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், களுத்துறை வடக்கு வெலிகொட பகுதியில் வசிக்கும் 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .