2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதுண்டு இளைஞர் பலி

Editorial   / 2019 மார்ச் 28 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் – தம்வெல்விஸ்ஸ பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு இளைஞரொருவர் நேற்று (27) உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை நோக்கி பயணஞ்செய்த ரயிலொன்றிலேயே குறித்த இளைஞர் மோதுண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X