2025 ஜூன் 28, சனிக்கிழமை

ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினமிரவிலிருந்து முன்னெடுக்கப்பட்டிருந்த ரயில்வே  ஊழியர்களின் நியம முறை போராட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இன்று காலை முதல் ரயில் சேவைகளை வழமை போல் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுபாட்டு மய்யத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .