Editorial / 2019 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலாவ ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள கடவையில் வான் ஒன்று ரயிலில் மோதியதில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த ரயில் கடவையில் ஊழியர் ஒருவர் இல்லாத நிலையில் அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .