Editorial / 2023 மே 15 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொல்ஹாவெல மற்றும் பொத்துஹேர ஆகிய ரயில் நிலைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் மரமொன்று விழுந்தமையால் பயணித்துக்கொண்டிருந்த ரயில்பஸ் இன்று (15) தடம்புரண்டது.
இதனால் வடக்குக்கான ரயில் சேவைகள் கோட்டையில் இருந்து பொத்துஹேர மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என ரயில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
23 minute ago
40 minute ago
55 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
40 minute ago
55 minute ago
55 minute ago