2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ரோஹித எம்.பியின்‌ மகள் சரணடைந்தார்

Janu   / 2025 ஜூலை 30 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகத்திற்கிடமான ஜீப் பாகங்களிலிருந்து இணைக்கப்பட்ட வாகனம்  சம்பவம் தொடர்பாக கைது செய்யத் தேடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபய குணவர்தனவின் மகள்,  பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்ததாக அந்தப் பிரிவின் பணிப்பாளர் உதய குமார தெரிவித்தார்.

சந்தேக நபர் ஒரு வழக்கறிஞர் மூலம் சரணடைந்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .