2025 ஜூன் 28, சனிக்கிழமை

ராஜகிரியவில் மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு

Kamal   / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு ராஜகிரியவில் நடத்திச் செல்லப்பட்ட மசாஜ் நிலையம் ஒன்று நேற்று (21) வெலிகடை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது , அங்கு நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த  5 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரிலே​யே இந்த மசாஜ் நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கைதான ​ஐவரும் இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .