2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ராஜகிரியவில் விசேட போக்குவரத்து திட்டம்

Editorial   / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதை முன்னிட்டு, கொழும்பு, ராஜகிரிய பிரதேசத்தில் விசேட போக்குவரத்து திட்டம் அமுலப்படுத்தப்படவுள்ளது.

நாளை காலை 6 மணி முதல் இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுலப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .