2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ரிஷாட் பதியூதீனின் சகோதரனுக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் சகோதரன் ரிப்கான் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, பெப்ரவரி 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று (23) பிறப்பித்துள்ளார்.

மன்னார் பிரதேசத்திலுள்ள காணிக்கு போலி உறுதி பத்திரம் தயாரித்தமை தொடர்பில் ரிப்கான் பதியூதின், குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .