2025 ஜூன் 25, புதன்கிழமை

ரூ.30 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான இரத்தினக்கல் கொள்ளை

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி – பெல்மடுல்ல வர்த்தக நிலையமொன்றை உடைத்து, அங்கிருந்து 30 மில்லியனுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல், தங்காபரணங்களை கொள்ளையிட்ட சந்தேகநபர்களான ஆசிரியர்கள் இருவரும், முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் உள்ளடங்கலாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .