2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

லசந்த கொலை விவகாரம்: புலனாய்வாளரின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வாளரின் விளக்கமறியல் ஒக்டோபர' 13ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .