Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி சில்லுக்குள் சிக்கி, 2 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது என, வீரகெடிய பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் சாரதி, லொறியை முன்னோக்கி நகர்த்தியபோதே, பின் சில்லுக்குள் சிக்கி, குழுந்தை படுகாயமடைந்துள்ளது. குழந்தை, வீரகெடிய வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்படும் வழியிலேயே, உயிரிழந்துவிட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், லொறியின் சாரதியாக கடமையாற்றி குழந்தையின் தந்தை, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
27 Jun 2025
27 Jun 2025