2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வீதியில் இறங்கி தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

George   / 2016 ஒக்டோபர் 01 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மஹமோதர வைத்தியசாலை தாதியர்கள் சிலர், இன்று சனிக்கிழமை பிற்பகல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலி - கொழும்பு வீதியை மறித்து இவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .