2025 மே 19, திங்கட்கிழமை

விபசார விடுதி முற்றுகை: நால்வர் கைது

Gavitha   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம, பிலியந்தலயில் ஆயுர்வேத மருத்துவ நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதியை நடத்திய நான்கு பெண்களை,  மஹரகம பொலிஸ் விசாரணைப்பிரிவினர் நேற்று (21) கைது செய்துள்ளனர்.

நான்கு பெண்களுக்குள் குறித்த விடுதியின் முகாமையாளரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை, பிலியந்தல, கலேவெல மற்றும் வேயங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 32 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X